அகில இந்திய ரயில்வே பென்ஷனர்கள் சங்க 37-ம் ஆண்டு விழா மேற்கு தாம்பரம் பேபி உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. சங்கத் தலைவர் நா.கலிவரதன் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.புஸ்ப நாதன் வரவேற்று பேசினார்.
அமைச்சர் டி.கே.எம்.சின் னையா, தென் சென்னை தொகுதி பாராளுமன்ற உறுப் பினர் ச.ராஜேந்திரன், தாம்பரம் நகராட்சித் தலைவர் ம.கரிகாலன், துணைத் தலைவர் கோபிநாத், ஐகோர்ட் வழக்கறிஞர் எம்.ரத்ன சபாபதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் பென்சனர்கள் சங்க துணைத் தலைவர்கள் தி.க.தண்டாயுதபாணி, எஸ்.சீனிவாசன், எஸ்.கிருஷ் ணன், எம்.சீனிவாசன், பொரு ளாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட சங்க பிரமுகர்கள் கலந்துகொண்டனர். டி.ஜே. சந்தானம் நன்றி கூறினார்.

0 comments:
Post a Comment