தன்னுடைய சொத்துக்கள் 3 செல்போன்கள் மட்டுமே என்று கணக்கு காட்டி இருக்கிறார் பிரதமர் ஒருவர். இந்த அதிசயம் நடந்திருப்பது, இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில்!
பிரதமர்
இந்து நாடான நேபாள நாட்டின் 37-வது பிரதமராக சுஷில் கொய்லாரா சமீபத்தில் பதவியேற்றார். இவருக்கு வயது 74.
நேபாள நாட்டின் சட்டப்படி பிரதமர் பதவி வகிப்பவர்களும், அவர்களது உறவினர்களும் சொத்து மதிப்பை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது மரபு. அதன்படி, பிரதமர் சுஷில் கொய்லாரா தனது சொத்து மதிப்பை வெளியிட்டார்.
3 செல்போன்கள் மட்டுமே என்னுடைய சொத்து. மற்றபடி வேறு எதுவும் என் னிடம் இல்லை என்று அவர் அறிவித்து இருப்பது, அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுபற்றி பிரதமரின் செய்தி ஒருங்கிணைப்பாளரான பிரகாஷ் அதிகாரி நிருபர் களிடம் கூறியதாவது:
பிரதமர் சுஷில் கொய் லாராவுக்கு சொந்தமான வீடு, நிலம், வங்கியில் பணம், சொத்து... என்று எதுவுமே இல்லை. தங்கம் மற்றும் வெள்ளி ஆப ரணங்களும் கிடையாது. காரணம், இவர் ஒரு பிரம்மச் சாரி. அதனால், இவர் தனக்கு என்று எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. தனது தந்தை மறைந்த பிறகு, தனக் கான குடும்ப சொத்துக்களை உடன் பிறந்த சகோதரர்களுக்கு வழங்கி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
ஏழை பிரதமர்
இதன் மூலம், உலகில் உள்ள பிரதமர்களில் மிகவும் ஏழை யானவர் என்ற பெயரை சுஷில் கொய்லாரா பெற்றுள் ளார்.
பிரதமர்
இந்து நாடான நேபாள நாட்டின் 37-வது பிரதமராக சுஷில் கொய்லாரா சமீபத்தில் பதவியேற்றார். இவருக்கு வயது 74.
நேபாள நாட்டின் சட்டப்படி பிரதமர் பதவி வகிப்பவர்களும், அவர்களது உறவினர்களும் சொத்து மதிப்பை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது மரபு. அதன்படி, பிரதமர் சுஷில் கொய்லாரா தனது சொத்து மதிப்பை வெளியிட்டார்.
3 செல்போன்கள் மட்டுமே என்னுடைய சொத்து. மற்றபடி வேறு எதுவும் என் னிடம் இல்லை என்று அவர் அறிவித்து இருப்பது, அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுபற்றி பிரதமரின் செய்தி ஒருங்கிணைப்பாளரான பிரகாஷ் அதிகாரி நிருபர் களிடம் கூறியதாவது:
பிரதமர் சுஷில் கொய் லாராவுக்கு சொந்தமான வீடு, நிலம், வங்கியில் பணம், சொத்து... என்று எதுவுமே இல்லை. தங்கம் மற்றும் வெள்ளி ஆப ரணங்களும் கிடையாது. காரணம், இவர் ஒரு பிரம்மச் சாரி. அதனால், இவர் தனக்கு என்று எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. தனது தந்தை மறைந்த பிறகு, தனக் கான குடும்ப சொத்துக்களை உடன் பிறந்த சகோதரர்களுக்கு வழங்கி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
ஏழை பிரதமர்
இதன் மூலம், உலகில் உள்ள பிரதமர்களில் மிகவும் ஏழை யானவர் என்ற பெயரை சுஷில் கொய்லாரா பெற்றுள் ளார்.


0 comments:
Post a Comment